பயிருக்கு உயிர் உண்டுன்னு கண்டான் ஒரு இந்தியன்.
மயிருக்கும் உயிர் உண்டுல்ல. அதான் இது.
பயிர் வளர்ந்து பருவம் வந்தா அறுப்போம்.
மயிர் வளர்ந்து உருவத்த மறைச்சா சிரைப்போம்.
பயிர அறுத்தா பலன் இருக்கு.
அட இந்த மயிர சிரைச்சா என்ன பலன்?
மண்ணுல வளம் இருந்தா பயிர் நல்ல வளரும்பாக.
அப்போ மண்டைல நல்லாவளம் இருந்தா மயிரும் நல்லா வளருமோ?
ஏன் இந்த கொலை வெறின்னு நீங்க கேக்குறது புரியிது.
மயிர் ஒன்னும் சின்ன விஷயம் இல்லங்க.
மயிர் போச்சுன்னா உயிரையே vitrumaam மான்.
ஆசாமிகள் எல்லாம் சாமியாமாற இதத்தானே வளர்க்கிறாங்க இல்ல சிரைக்கிறாங்க.
வள்ளுவர் கூட சொல்லிருக்காரு வளக்கவும் சிரைக்கவும் வேணாம்
athuanla நான் sollurathu என்னன்னா
மயிர் peraatha visayamunnu ஒன்னும் ulagathula இல்ல
ellathayum kavanama seiyunga
athu ஒன்னும் இல்ல sori vanthavan kaiyum blog vechu iurkkavam kaiyum summavae irukkathuilla.
innaikku ennada eluthurathunnu yosichu paatha ஒன்னும் mandaikku ettala
athaa இந்த மொக்க
endrum anbudam
ungal VASAVI
.
Sunday, August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment