Monday, September 20, 2010



வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு


யாண்டும் இடும்பை இல.


பற்று இல்லாத பண்பை உடைய இறைவன் காலடி பணிந்தவர்க்கு ஒருபோதும் துன்பம் என்பதே இல்லை.


No comments: